Sunday, February 11, 2007

தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞசலி


குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


சாகரன் யார் என்பதோ, இதுவரை எந்தவிதமான தொடர்போ அறிமுகங்களோ இல்லை.சமீபத்தில் படித்த செய்திகளில் இருந்து இவர்தான் தேன்கூட்டின் முயற்சியாளர் என்பதும் 29 வயதே உடைய இளைஞர் என்பதும் தெரிய வந்தது.

அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்ல.

இவரின் இழப்பு தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.

விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும். ---ஆழியூரான் வலைப்பதிவில் படித்தது.