tag:blogger.com,1999:blog-16003837.post112913601707821210..comments2024-02-06T01:58:05.113-05:00Comments on கல்வெட்டு: பதிவு10: கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்கல்வெட்டுhttp://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-16003837.post-1137611263699601402006-01-18T14:07:00.000-05:002006-01-18T14:07:00.000-05:00பண்டிஹை -- திருவிழா என்பவை அந்தந்த குறுநிலங்களைப் ...பண்டிஹை -- திருவிழா என்பவை அந்தந்த குறுநிலங்களைப் பொறுத்து அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கை முறையின் முதிர்ச்சி நிலைமுறைகளான மதக்கோட்பாடுகள், சடங்குகள், இவை உறுவாதற்கு காரணங்களான அப்பகுதியில் நிலவும் வெட்ப தட்ப நிலை, பொருளாதாரம், போன்றவற்றைக் கொண்டு அமைவதாகும்.(உதாரணம்: குளிர்காலம் தொடங்குவதை கொண்டாட "தீபாவளி"-- குளிர்காலம் முடிவதை கொண்டாட "பொங்கல்" மற்ற அண்டை நிலங்களிலே "ஸங்கராந்தி"--- ஆங்கில புது வருட தொடக்கம் "1 ஜனவரி, ஹிந்து புது வருட தொடக்கம் 13 மார்ச்--தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டு , கேரளத்திலே "விஷு" இப்படி ஏராளமான விழாக்கள்)<BR/><BR/>ஒரு பகுதியில் உருவாகிய மதம் மற்றொரு பகுதிக்கு பரவும் பொழுது, அப்பகுதிக்கே உரித்தான தட்ப வெட்ப நிலைக்கும், இயற்கைச் சூழ்நிலைக்கும் ஏற்ப அமைந்த மத்க்கோட்பாடுகளும் எடுத்துச்செல்லப்படுகின்றன. <BR/><BR/>அந்த மாற்று மதத்தை தழுவியர்கள் ஆரம்ப நிலையிலிருந்து கடைபிடித்து வரப்படும் மதக்கோட்பாடுகளை புதிய நிலத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி கடைப்பிடித்து வருவதே வழிவழி வரும் சந்ததிகளுக்கு வழக்கமாகி வருகின்றது. இவை அம்மக்களின் மனதுக்கு திருப்தியை அளிக்க வல்லது. இருப்பினும் புதிய நிலத்தின் விழாக்கோலங்கள் தாம் வாழும் நிலத்திற்கே உரியதாகும் என்பதால் அவற்றையும் கொண்டாடுவது அம்மக்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவல்லது. எனவே கற்றறிந்த மக்கள் தம் நாட்டிற்கே உரித்தான அனைத்து விழாக்களையும் கொண்டாடி மகிழ்வர்.<BR/><BR/>GOPUAnonymousnoreply@blogger.com