Wednesday, September 27, 2006

கிழக்குப் பதிப்பகம் Permission? Are you kidding ?

Rather we make excuses when confronted.

உலகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் என்ன செய்யலாம் என்று இங்கே வலைப்பதிவில் கும்மியடித்துக் கொண்டு உள்ளோம் (என்னையும் சேர்த்துத்தான் ). ஆனால் வலைப்பதிவில் உலக மக்களுக்கு அறிவுரை சொல்லும் நம்மில் ஒருவரின் நிர்வாகமே இப்படி இருந்தால்...?

மதி ,
இவர்களின் குற்றங்களை தொகுத்துப் போட்டமைக்கு நன்றி!http://mathy.kandasamy.net/musings/2006/09/26/537


1.நேசமுடன் புத்தகம்
பெயரிலி (இரமணீதரனின் புகைப்படம்) படத் திருட்டு.

பா.ரா விளக்கம்:
....அச்சிடும் அவசரத்தினாலே கேட்காமலே வந்துவிட்டதாகச் சொல்லி, தவறுக்கு வருந்தினார்கள்; “அடுத்தபதிப்பிலே பெயர் சேர்க்கப்படும்” என்றும் என்றும் கூறினார்கள். அதன்பின்னாலே, போட்டதற்கு royalty ஆக, கிழக்குப்பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் என்ற நிலையிலே பா.ராகவன் சன்மானம் தரப்போவதாகச் சொன்னார்.
http://mathy.kandasamy.net/musings/2005/01/16/152


2.மழை ருசி புத்தகம்
ஜீவனின் ஓவியம் திருட்டு.

பா.ரா விளக்கம்:
பல தமிழ் பதிப்பகங்கள் இதைச் செய்கின்றன. நான் இணையத்தில் இருந்துதான் எடுத்தேன். ஆனால், தோழியர் வலைப்பதிவில் இருந்து எடுக்கவில்லை!

பத்ரி விளக்கம்:
நம்மாட்களுக்கு Intelectual property rights குறித்து அறிவே இல்லை என்று கூறிய அவர், தான் ஆவன செய்வதாக உறுதியளித்தார். இதுபோன்ற விஷயங்களில் கிழக்குப் பதிப்பகம் Strict Rules கொண்டு வரும் என்றும் சொன்னார்.
http://mathy.kandasamy.net/musings/2005/02/10/165


3.நாடு கட்டிய நாயகன் புத்தகம்
யெம்.கே. குமார் -ன் எழுத்து திருட்டு.

பா.ரா விளக்கம்/வருத்தம்:
நேர்ந்த பெரும் பிழைக்கு மிகவும் வருந்தி சில தீர்வுகளை முன்மொழிந்துள்ளார்.
http://yemkaykumar.blogspot.com/2006/09/blog-post_26.html

4.கிழக்கு பதிப்பகம் - பதிப்பகத் துறையில் ஒரு குளோனிங் திலீபன்
http://www.keetru.com/vizhippunarvu/jul07/kizhakku.html

தவறு ஒரு முறை நடக்கலாம்..ஆனால் செய்வதும் பின்பு சால்ஜாப்பு சொல்வதும் இங்கே தொடர்கிறது....

கிழக்குப் பதிப்பகம்:
Permission....Are you kidding..? Rather we make excuses when confronted.

பத்ரி,
பா.ராவை இன்னுமா வேலையில வச்சு இருக்கீங்க :-)))))

கிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்
http://padamkadal.blogspot.com/2007/07/blog-post_17.html




5 comments:

  1. neenga yen unga perai solli post poodakudaathu?

    ReplyDelete
  2. :-))
    ராம்,சியாம்,சுந்தர்,குமார்,பாபு, என்ற ஒரு பெயரில் எழுதி இருந்தால் அது உண்மையான பெயராக உங்களுக்குத் தோன்றியிருக்கும்.

    கல்வெட்டு எனபதால் புனைப்பெயர் என்று பளிச் என்று தெரிகிறது இல்லையா? :-)))

    நான் எனது பெயரை மாற்றி வைத்து எந்த இலாபமும் ஈட்டவில்லை.

    வியாபார நோக்கோடும் ஏதும் செய்யவில்லை.ஒரு அடையாளமே அவ்வளவே.

    என்றாவது ஒரு நாள் உங்கள் தெருவில் ஒருவன் பலூன் செய்து நிதி திரட்டிக் கொண்டிருந்தால் ஒரு ஹலோ சொல்லுங்கள்..அது நானாக இருக்கலாம் :-))))

    ReplyDelete
  3. பத்ரியின் வைலைப்பதிவில் இருந்து...
    --------------------------------

    கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'நாடு கட்டிய நாயகன்' என்ற புத்தகத்தின் பல பகுதிகள்
    ஏற்கெனவே இணையத்தில் வெளியான ஒரு கட்டுரைத் தொடரிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்த விவரம்
    தெரிய வந்ததால், இந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படுகிறது.

    இதன் விற்பனையை முடக்கும் விதமாக, கடைகளில் உள்ள பிரதிகள் யாவும் திரும்பப் பெறப்படுகின்றன.

    http://thoughtsintamil.blogspot.com/2006/09/blog-post_28.html

    ReplyDelete
  4. // இன்னுமா வேலையில வச்சு இருக்கீங்க :-))))) //

    :))))))) எப்டிங்க இப்படி எல்லாம்? :)

    ReplyDelete
  5. // :))))))) எப்படிங்க இப்படி எல்லாம் ?:)//

    எல்லாம் அப்படித்தாங்க :-)))

    அப்புறம் என்னக்க மூணு முறை இது மாதிரி நடந்து இருக்கு. எல்லாம் சக வலைப்பதிவாளர்களின் பதிவு சம்பந்தப்பட்டவை.அதுதான் பத்ரி எப்படி இத சகிச்சுக்கிட்டு இருக்காருன்னு கேட்டேன்.

    ReplyDelete