Friday, January 14, 2011

சீமானின் சாகாத சாதிப் பற்று

.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
//காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான்//
http://www.tharavu.com/2011/01/blog-post_14.html

"ஐயா முத்துராமலிங்கத் தேவர் பற்றி எனக்குத் தெரியாது அண்ணன்கள் சொல்லி பின்னால் தெரிந்துகொண்டேன்" என்று கொஞ்ச நாளைக்கு முன்னால் பல்டி அடித்த சீமான்,  மறுபடியும் சாதிப் பூனையை வெளியில் விட்டிருக்கிறார்.

(1)பெரியார் , (2)அம்பேத்கார் வரிசையில் (3) அய்யா முத்துஇராமலிங்கத் தேவர்.

அய்யா பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவர் என்ன கனவு கண்டார்? என்று சீமானுக்குத் தெரிந்தால் அவரது கட்சிப் பக்கத்தில் http://www.naamtamilar.org போடலாம். நாமும் தெரிந்துகொள்ளலாம். தேசியமும் இந்துமத ஆன்மீகமும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த அய்யாவைப்பற்றி எழுதும் அசுரன்களை நாமும் கேள்வி கேட்கலாம்.

எசமான் சீமான், சொல்லுங்க எசமான் சொல்லுங்க.

கொறிக்க...

சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
http://periyaryouth.blogspot.com/2009/11/blog-post.html

சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’
http://sugunadiwakar.blogspot.com/2009/11/blog-post.html

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

சீமான் என்ன செய்யவேண்டும்?
http://thekkikattan.blogspot.com/2011/01/blog-post.html

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html

ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611

TAG: இன்னும்மா வொலகம் நம்மளை நம்புது?‌

.