tag:blogger.com,1999:blog-16003837.post2585234485462955460..comments2024-02-06T01:58:05.113-05:00Comments on கல்வெட்டு: சுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?கல்வெட்டுhttp://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-16003837.post-6365463767186246562013-09-26T06:15:33.629-04:002013-09-26T06:15:33.629-04:00wow nice and attractive post. I like that postwow nice and attractive post. I like that postAnonymoushttps://www.blogger.com/profile/08494161061790812503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-56615812452927642272007-03-01T12:38:00.000-05:002007-03-01T12:38:00.000-05:00இளங்கோ சிதம்பரமும், Elango CT-ம் ஒருவரே. நான் தான்...இளங்கோ சிதம்பரமும், Elango CT-ம் ஒருவரே. நான் தான் பின்னூட்டங்கள் சரியாக update ஆக வில்லையோ என்று அவசரப்பட்டுவிட்டேன். :)இளங்கோ சிதம்பரம்https://www.blogger.com/profile/09127871734214893951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-7729896428127721332007-02-28T22:50:00.000-05:002007-02-28T22:50:00.000-05:00உஷா,உங்களின் கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதில் சொல்க...<B>உஷா,</B><BR/>உங்களின் கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதில் சொல்கிறேன். <BR/><BR/><B>தங்கவேல்,</B><BR/>எந்த மாற்றங்களும் உடனடியாக நிகழ்த்துவிடுவது இல்லை.இந்தியாவில் அது பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பதுதான் என் ஆதங்கம்.மேலை நாடுகளில் தொழில் புரட்சிக்கு முன்னும் அடிப்படைக்கல்வி,சுகாதாரம்,அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருந்ததாகவே எனக்குப் படுகிறது.<BR/><BR/>வளர்ச்சி என்ற ஒற்றை நோக்கில் செல்லும் நம் இந்தியா என்ன செய்கிறது தெரியுமா? ஒரு சின்ன உதாரணம்:<BR/>ஏற்கனவே (20 வருடங்களுக்கு முன்னால்) அமைக்கப்பட்ட அமைந்துள்ள பாதள சாக்கடைகள்,குடிநீர் வசதிகள்,சாலை வசதிகள் எல்லாம் அப்படியே இருக்க 5 வருடங்களில் சென்னை,பெங்களூர் போன்ற நகரங்களில் சும்மா குடிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போகிறது.அலுவலகங்கள் கூடுகிறேதே தவிர அந்தக் கூட்டத்தைச் சாமளிக்கும் வகையில் பள்ளிகளோ,வாழும் வசதிகளோ செய்யப்படவில்லை.<BR/><BR/>வளர்ச்சியின் திட்டமிடல் சமமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.வளர்ச்சி தேவை இல்லை என்பது அல்ல.<BR/><BR/><B>இளங்கோ,</B><BR/>இளங்கோ சிதம்பரமும், Elango CT யும் ஒருவரா இல்லை வேறு வேறா தெரியவில்லை :-( . <BR/><BR/>இப்போதுதான் உங்களின் இந்தப் பின்னூட்டம் பார்த்தேன். வெளியிட வேண்டாம் என்று வந்துள்ள ஒரே ஒரு பின்னூட்டம் தவிர எல்லாம் வெளியிட்டாகிவிட்டது.ஏதும் வெளியாகவில்லை என்றால் மறுபடி இடவும். <BR/><BR/>உஷா,தங்கவேல்,ஆழியூரான்,இளங்கோ சிதம்பரம்,Anonymous (February 28, 2007 1:59:00 AM ) வருகைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-77284107658245741972007-02-28T21:08:00.000-05:002007-02-28T21:08:00.000-05:00I submitted a comment this morning and I am not se...I submitted a comment this morning and I am not seeing it. Has it been rejected?Elango CThttps://www.blogger.com/profile/18230207162455337379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-21049515467357744622007-02-28T13:21:00.000-05:002007-02-28T13:21:00.000-05:00மிகச் சிறந்த பதிவு. நான் வலைப்பூக்களுக்கு (மைக்ரோச...மிகச் சிறந்த பதிவு. நான் வலைப்பூக்களுக்கு (மைக்ரோசாப்ட் இணையத்திற்கு வந்தது போல) மிகவும் தாமதமாக வந்தவன். வந்தவுடன் மிகவும் ஈர்த்தது தங்களுடைய பதிவுகள் - அதன் கருத்தாளம்.<BR/><BR/>இந்தி மொழி பற்றி badnewsindia விற்கு தங்களின் பதில் அருமை. என்னுடைய வீட்டில் என் அப்பா தமிழின் மீது மிகவும் பற்றுடையவர். ஆனால் என்னுடைய அம்மா எங்களை ஹிந்தி கற்றிக்கொள்ள அனுப்பினார். அது கண்டிப்பாக திணிப்பு அல்ல நானாக விரும்பிப் படித்தேன். அதனாலேயே பிரேம்சந்தையும், பச்சனையும் அறிய முடிந்ததது. <BR/><BR/>கண்டிப்பாக நாம் நம் குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பைப் பற்றி சொல்லிக் குடுத்தவுடன், ஹிந்தியுடன் வேறு பல மொழிகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். சிறுவயதில் குழந்தைகள் 15 மொழிகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்று எங்கோ படித்த நியாபகம்.அதனாலேயே ஹதராபாதில் இருக்கும் என் நண்பரின் குழந்தை அவர் தமிழர் என்பதால் தமிழிலும், அவர் மனைவி தெலுங்கு என்பதால் தெலுங்கிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக மாறி மாறிப் பேசும் திறமை உடையது, இத்தனைக்கும் அதன் வயது 8/9 தான்.<BR/><BR/>தங்களிடம் இருந்து அடிக்கடி பதிவுகளை எதிர்பார்க்கிறேன். :)இளங்கோ சிதம்பரம்https://www.blogger.com/profile/09127871734214893951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-41800419836112384452007-02-28T05:35:00.000-05:002007-02-28T05:35:00.000-05:00தெளிவான ஆழமான கருத்துக்களுடன் சுடர் பிரகாசிக்கிறது...தெளிவான ஆழமான கருத்துக்களுடன் சுடர் பிரகாசிக்கிறது. கேள்வியின் மையத்தை விட்டு நகராதது மேலும் சிறப்பு.<BR/><BR/>//பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?//<BR/><BR/>தோற்றுப்போனதாக சொல்ல முடியாது. அதன் வீச்சு குறைந்துவிட்டதாக வேண்டுமானால் சொல்லலாம்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-24898397654943020112007-02-28T02:59:00.000-05:002007-02-28T02:59:00.000-05:00//வளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர...//வளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அல்லது அதற்கும் சரியான கவனம் செலுத்திவிட்டுத்தான் ( நீர் ,சாலை,வனப் பாதுகாப்பு,சுகாதாரம்) IT தொழில்களில் முனைப்பு காட்டினார்கள். நாம்? அது பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை.//<BR/><BR/>கல்வெட்டு, இவ்விசயத்தில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. வளர்ந்த நாடுகள், தொழிற்புரட்சிக்குப் பின்னரே தங்களது அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரம் போன்றவறில் கவனம் செலுத்தினர். அவர்களூக்கு காலனியச் சுரண்டல்கள் மூலமும் பொருளாதார பலம் இருந்தது.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-82457266768073326872007-02-28T02:14:00.000-05:002007-02-28T02:14:00.000-05:00கல்வெட்டு, அற்புதம். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்க...கல்வெட்டு, அற்புதம். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன்.உங்கள் எழுத்துக்களை ஆரம்பம் முதல் கவனித்து<BR/>வருவதால், விடைகள் நன்றாக வரும் என்று தெரியும், ஆக பெரிய பாராட்டு உங்களை எழுத வைத்த நிர்மலுக்கு :-)<BR/><BR/>உங்களிடம் இரண்டு கேள்விகள்.<BR/>1- பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?<BR/>2- ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-26290271915176215522007-02-28T01:59:00.000-05:002007-02-28T01:59:00.000-05:00மிக பெரிய மொக்கை! அதுதான் இந்த பதிவினை பற்றி எனது ...மிக பெரிய மொக்கை! அதுதான் இந்த பதிவினை பற்றி எனது கருத்து....<BR/>இதுக்கொரு பஜனை கோஷ்டி ஆஹா! ஓகோ...<BR/><BR/>சுடர் மங்குகிறது....50%வீதமாவது ஏதாவது நல்லா எழுதுமான்னு பாக்கணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-79042335017689898892007-02-28T01:27:00.000-05:002007-02-28T01:27:00.000-05:00பொன்ஸ்,பா.க.ச என்பதே ஒரு பெரிய நட்பு வட்டம்தானே :-...<B>பொன்ஸ்,</B><BR/>பா.க.ச என்பதே ஒரு பெரிய நட்பு வட்டம்தானே :-)<BR/>*<BR/>பாலாவின் சமீபத்திய பதிவை இபோதுதான் பார்த்தேன்.so..ரிட்டையர்மென்ட் பிளானும் பா.க.ச வே இவருக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் பாருங்கள்.<BR/><BR/>******************<BR/><BR/><B>BadNewsIndia,</B><BR/>தமிழகம் எதிர்த்தது கட்டாய இந்தி திணிப்பைத்தான்.நீங்களாக விரும்பி இந்தி படிப்பதையோ அல்லது லத்தீன் படிப்பதையோ தமிழகம் தடை செய்யவில்லை. உங்களின் தேடலை யாரும் தடை செய்ய முடியாது.<BR/><BR/>இந்தியை அப்படியே எடுத்துக் கொண்டதால்தான் பல வட மாநிலங்கள் சுயமிழந்து இருக்கின்றன்.அதற்குத்தான் சினிமாத் தொழில் உதாரணம்.<BR/><BR/>இந்தி இந்தியாவில் மட்டுமே செல்லும்.இந்த கண்டம்தாண்டி எங்கேயும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இந்தி இல்லை.சிங்கப்பூர்,மொரிசியஸ் போன்ற இடங்களில் தமிழ் அங்கீகரிக்கப்பட மொழியே.<BR/><BR/>லத்தீன் தெரியாததால் நான் லத்தீன் கண்ணதாசன்களையும்தான் இழக்கிறேன் என்று சொல்லலாம்.:-))<BR/><BR/>இந்தியா முழுக்க ஒரே மொழியைத் திணிப்பதால் மாநிலங்கள் சுய அடையாளங்களை இழந்து போகும்.பல மொழிகளை தெரிந்து கொள்வது என்றும் நல்லதே.ஆனால் இந்தியாவின் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும்.<BR/><BR/>***************************<BR/><BR/><B> நிர்மல், </B><BR/>நானும் இது யார் புதிதாக "Y" என்று கவனிக்காமல் விட்டுவிட்டேன். :-)<BR/><BR/>*********************<BR/><BR/>பொன்ஸ்,BNI,நிர்மல் மற்றும் செல்லா வருகைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-65425606508315397212007-02-28T00:26:00.000-05:002007-02-28T00:26:00.000-05:00ரெண்டு கேள்விகளைப் பார்த்ததும் இந்தப் பதிலைச் சொல்...ரெண்டு கேள்விகளைப் பார்த்ததும் இந்தப் பதிலைச் சொல்லாம இருக்க முடியலை.. சீரியஸான உங்கள் பதிவுக்கு நடுவில் விளையாட்டு வேண்டாம்னு நினைச்சீங்கன்னா, பிரசுரிக்காதீங்க :)<BR/><BR/>//நிறைய நண்பர்களை உடையவராக தெரியும் உங்களுக்கு எதிரிகள் யாரும் உள்ளனரா? (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது?)//<BR/> அதான் இருக்கோமே.. சங்கம் அமைத்துக் கலாய்க்கும் பா.க.ச தான் பாலாவுக்கு நிரந்தர எதிரி :))<BR/><BR/>// உங்களின் எத்தனையாவது வயதில் ரிட்டையர்மென்ட் பிளான் செய்துள்ளீர்கள்? ஏதாவது திட்டங்கள்?//<BR/> ரிட்டையர்மென்ட்டா? அவர் கடைசி பதிவு பின்னூட்டங்கள் பார்க்கலியா? அதான் தாத்தாக்கள் முன்னேற்றக் கழகத்தில் தலைமை தாங்க கூப்பிட்டுட்டாங்களே இப்பவே :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-488044622558470482007-02-28T00:23:00.000-05:002007-02-28T00:23:00.000-05:00கல்வெட்டு, அருமையான சுடர். ஆடாமல், அசங்காமல், ச...கல்வெட்டு, <BR/> அருமையான சுடர். ஆடாமல், அசங்காமல், சேனல் மாற்றாமல் [அதாவது, வேறு IE பக்கத்துக்குத் தாவாமல் :) ] படித்து விட்டேன்.<BR/><BR/> இரண்டு நாள் கழித்து வந்ததாலும், பிரகாசிக்கிறது... <BR/><BR/>நிர்மலின் கேள்விகளைப் பார்த்தபோதே உங்களின் பதில்களைப் பார்க்கும் ஆவல் அதிகரித்துவிட்டது. தேசம், இனம், மொழி, SEZ, கலாச்சாரம், எல்லா விளக்கங்களும் அருமை.. பாலபாரதியை நோக்கி நீங்கள் வைத்திருக்கும் கேள்விகளும் நல்ல கேள்விகள்.. விரைவில் பதில்களுடன் வருவார் என்று நம்புகிறேன்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-36805741387348037482007-02-27T22:51:00.000-05:002007-02-27T22:51:00.000-05:00mikavum rasiththup padiththa tharamaana neermaiyaa...mikavum rasiththup padiththa tharamaana neermaiyaana varikaL! mikka nadri!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-82623178727754901142007-02-27T20:04:00.000-05:002007-02-27T20:04:00.000-05:00கல்வெட்டு, நல்ல பதிவு.இரவு தூக்கத்தில் தட்டச்சு செ...கல்வெட்டு,<BR/> <BR/>நல்ல பதிவு.<BR/><BR/>இரவு தூக்கத்தில் தட்டச்சு செய்கையில் நிர்மலுக்கு பதிலாய் Y என அடித்து அதுவே தேன்கூடு முகப்பில் உள்ளது.நிர்மல்https://www.blogger.com/profile/12799837259583316019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-66977242163384657412007-02-27T12:42:00.000-05:002007-02-27T12:42:00.000-05:00I liked most of it. Very well written. ஆரம்ப வரிகள...I liked most of it. Very well written. <BR/>ஆரம்ப வரிகள் ஒரு சிலரையாவது சிந்திக்க வைக்கும்.<BR/><BR/>1) இந்தி எதிர்ப்பால் நமக்கு லாபம் இருந்தது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு நல்ல பாஷையை படிக்க இயலாமல் போனதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தியின் கண்ணதாசன்களை ரசிக்க முடியாமல் போனது பெரிய நட்டம்.<BR/><BR/>--பொருளாதார வளர்ச்சி என்பது வேறு ,ஒரு மனிதன் வாழும் வாழ்க்கையின் தரம் என்பது வேறு--<BR/><BR/>வேதனையான உண்மை இது. வீட்டுக்குள் a/c, plasma, car என்று மிகவும் 'கிடைத்த' வாழ்க்கையே வாழ்கிறார்கள். <BR/><BR/>வீட்டிர்க்கு வெளியே சரியான சாலை இல்லை, தேங்கி நிற்கும் சாக்கடை போன்ற இன்னல்களிலிருந்து 'immunity' கிடைத்தது போல் ஒரு வெத்து வாழ்க்கை வாழ்கிறார்கள். கேள்வி கேட்டு வாழும் சூழ்நிலையை சரிபடுத்திக் கொள்ள வகை இருந்தும் செய்யாமல் இருக்கும் இவர்களின் நிலை வருத்தம் தருகிறது.<BR/><BR/>குழந்தைகள் gate உள்ளேயே அடைந்து வாழ்கிறார்கள். எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை.<BR/><BR/>SEZ நல்ல விஷயம். ஆனால், இருக்கும் நல்லவைகளை (farm land and farmers) அழித்துவிட்டு SEZ வளர்த்துவது வெட்டி வேலை என்பது ஆள்பவர்களின் புத்திக்கு எட்டாமலா இருக்கும்?<BR/><BR/>We are missing a lot and neglecting the ways to give a good future for our kids.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.com