Thursday, October 30, 2008

இதெல்லாம் ஒரு நாடா?

அந்தவகையில் ...
சிங்களவர் (01),
இலங்கை தமிழர் (2),
முஸ்லீம்கள் (3),
இந்திய தமிழர் (4)
ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும்.

http://puthiyamalayagam.blogspot.com/2008/10/blog-post_30.html


இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர்.



**

நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுத வேண்டும். தகவலுக்காக சுட்டிகளின் சேமிப்பு

http://www.tamilcanadian.com/page.php?cat=321&id=1443
http://www.malaiyagam.org/Articles/MalaiyagamIllam.aspx
http://www.tamilidpcrisis.org/media_news.html
http://www.sundayobserver.lk/2006/04/16/fea05.html
http://sangam.org/taraki/articles/2006/05-07_Tamil_Demography.php?uid=1722
http://www.tamilcanadian.com/tools/print.php?id=1443
http://www.sarinihar.org/Mellaththamilini.htm
http://www.vizhippu.net
http://tamilaffairs.com