Tuesday, April 17, 2007

யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?

குமுதத்தில் வைரமுத்துவின் கேள்வி-பதில் பதில் பகுதியில் இருந்து சடாரென்று எனது மனதில் பதிந்த ஒன்று...








கேள்வி:
யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?

பதில்:
  • ஓய்வு பெற்ற நீதிபதிகள்.
  • காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்.
  • அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்.
  • நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்.
  • கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்.
  • மூத்த சவரத் தொழிலாளி.
  • விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.
படம் மற்றும் செய்தி:
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-04-18/pg6.php








No comments:

Post a Comment