Tuesday, November 20, 2007

அயோத்திதாச பண்டிதர்

தீ ண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது....

"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்....

மேலும் படிக்க ...
அயோத்திதாச பண்டிதர் -ராகவன் தம்பி
http://sanimoolai.blogspot.com/2007/11/blog-post_1976.html

அயோத்திதாச பண்டிதர் குறித்த மேலும் சில கட்டுரைகள்

அயோத்தி தாச பண்டிதர் ! - கோ.வி.கண்ணன்
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_4717.html


அயோத்தி தாசர் -தமிழ் விக்கி
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை - ஜெயமோகன்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203102&edition_id=20020310&format=html


Picture courtesy:
http://commons.wikimedia.org/wiki/Image:8403452_36f7580a25_o.jpg

1 comment: