Monday, September 10, 2012

நீங்க நாசமாப் போவிங்கப்பா....

யாரை நோக்கித் தூற்றப்படும் மண் இது?



கலைஞராக இருந்தாலும் புரட்சித்தலைவியாக இருந்தாலும் ஆளும் வர்க்கம் என்ற மனப்பானமையே உள்ளது. யாரும் மக்கள் தலைவர்களாக இல்லை.

இவர்களுக்கும் தொண்டர்கள் உள்ளார்கள் எனும்போது .....

எந்தக் கட்சிக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை.

குறைந்த பட்சம் கூடங்குளத்திற்காக பொது கடை அடைப்பு நடத்தியிருக்க வேண்டும் அனைத்து கட்சிகளும்.

***

ஒரு ஊரில் என்னமாதிரியான தொழிற்சாலை வரவேண்டும் என்பதை அந்த ஊர்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு ஊரே போராடும்போது ...

முள்ளிவாய்க்கால் மற்றும் கூடங்குளத்திற்கு கலங்காத மக்கள்...

உனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக அடுத்தவன் தலையில் தீ வைக்க முயலக்கூடாது. உங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக சொந்த சகோதரன் சீரழிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக பொதுசனம்.

No comments:

Post a Comment