Friday, November 13, 2009

சுரேஷ் பிள்ளையின் கடுமையான உழைப்பு

சுரேஷ் பிள்ளையின் கடுமையான உழைப்பு . உழைப்பு என்றால் மேசையில் உட்கார்ந்து கொன்டு 15 புத்தகங்களை படித்து விட்டு அதனை சுவராசியமாக் தனது நடையில் தொகுத்து வழங்கும் சுண்டைக்காய் படைப்பு அல்ல. கள ஆய்வுகளுடன் கடின உழைப்பில் ஆவணமாக கொண்டு வரப்பட்டுள்ள நூல்.

மிகவும் நுட்பமான தகவல்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஆராயப்படவேண்டியது.

பைத்தியக்காரன் பதிவில் பேசப்பட்ட புத்தகம்.
http://naayakan.blogspot.com/2009/10/blog-post_20.html

**

இந்த நூலின் அடுத்த கட்டமாக (நேரம்/காலம் வாய்க்கும்போது ) செய்ய வேண்டியது.....

1.வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள்.
2.சிற்பக்கலைஞர்கள்.
3.ஓவியர்கள்.
4.புகைப்படக் கலைஞர்கள்
5.திரைப்பட வல்லுனர்கள்

இன்னும் தேவையான துறை வல்லுனர்களுடன் குறைந்தது 5 வருடகாலத்திற்கான களஆய்வைச் செய்து இந்துக்கோவில்களில் மறைக்கப்பட்ட புத்த சமண ஆய்வுகளைச் செய்து திரைப்படமாக, புகைப்படமாக, புத்தமாக ஆவணப்படுத்த வேண்டும்.

பல கோடிகள் செலவாகும் திட்டம். நிதானமாக அடியெடுத்து வைத்தால் முடிக்க வாய்ப்ப்பு உள்ளது....பார்க்கலாம்.

















































*******
1.Introduction to the study of temple art
Author
Pillai, Suresh B., 1934-
Publication Date
1976

2.The Chola temples : Thañjāvūr, Gaṅgaikoṇḍachoḷapuram & Dārāsuram
Author
Sivaramamurti, C.
Publication Date
1973

3.Heritage of the Tamils : temple arts
Publication Date
1985

4.Koṅku nāṭṭuk kōyilkaj
Author
Cuppaiyā, Civakaḷai Mu., 1932-

Publication Date
1967

5.Temples of Tamilnad
Author
Das, R. K., 1906-
Publication Date
1964

http://blacklight.betech.virginia.edu/